378
திருவோண பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் உள்ள ஏரியில் நடைபெற்ற படகு போட்டியில் இரு படகுகள் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இரு படகுகள் போட்டி போட்டு முன்னேறி சென்...

834
தேனி மாவட்டம் கருகோடையில் சாலை விபத்தில் தனது கண்முன்பு நண்பர் உயிரிழந்ததால் மின்கம்பத்தில் ஏறி உயரழுத்த மின்கம்பியை பிடித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார். உத்தமபாளையத்தைச் சேர்ந்த 32 வய...

539
திருவள்ளூர் மாவட்டம், சதுரங்கப்பேட்டை பகுதியில் பைக் மெக்கானிக் மோகன்தாஸ் என்பவரை இரண்டு இளைஞர்கள் கைகளாலும், இரும்பு கம்பியாலும் சரமாரியாகத் தாக்கியது குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதி...

461
தருமபுரி குமாரசாமிபேட்டையிலுள்ள துர்க்கையம்மன் கோயிலுக்குள் கஞ்சா போதையில் நுழைந்த இளைஞர், அங்கு தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஸ்வரியை கத்தியால் 13 இடங்களில் வெட்டியுள்ளார். மற்றவர்களிடம் இர...

381
மயிலாடுதுறை அருகே, சாலையின்குறுக்கே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், பைக்குடன்தவறி விழுந்த வாலிபர், கட்டுமானக் கம்பிகளில் சிக்கி உயிரிழந்தார். மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில், எ...

708
சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலத்திலிருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்து இறந்தது பற்றி விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான சாமுவேல்ராஜ், இளைஞர்கள...

514
மதுரை வில்லாபுரம் அருகே வயல்வெளி ஒன்றில், கை துண்டிக்கப்பட்டு, தலை நசுங்கிய நிலையில் காணப்பட்ட இளைஞரின் உடலை மீட்ட போலீசார், அதில் இருந்த செல்போனை வைத்து, கொலை செய்யப்பட்டிருப்பது மீனாட்சி பஜாரில் ...



BIG STORY